Avalin Mounam (Song)

உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்

Aval, Naan, Payanam (Song)

உன்னோடு நானும் போகின்ற பாதை இது நீளாதோ தொடு வானம் போலவே கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம் உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்

- Na Muthu Kumar.

Kammal, Valayal, Kolusu (Song)

கண்ணாடி   வளையலை  போலே 
கையேடு  நானும்பிறக்கவே  துடிப்பேன் 
கல்  தீண்டும்  கொலுசில்  என்னோட  மனச 
சேர்த்து  கொர்கவே  தவிப்பேன் 
காதோடு  தவழும்  கம்மல்  போல்  கிடப்பேன் 
கன்னத்தை  உரசி  என்  ஜென்மம்  முடிப்பேன் 

- Na Muthu Kumar (Iragai Pole Song)

Kavithai = Pen (Song)

கவிதை என்பது மொழியின் வடிவம்
என்றொரு கருத்தும் இன்று உடைந்தது
கவிதை என்பது கன்னி வடிவமடா...
	- Vairamuthu (Minnalai Pidithu Song)

Marathin Kelvi (Song)

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் உன்னை கேட்கும் எப்படி சொல்வேன் உதிர்ந்து போன மலரின் மௌனமா. 
- Na Muthu Kumar. (Ninanaithu Ninathu)